TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கடை நடத்தி மோசடி செய்த இந்திய வம்சாவளி நபர் பஞ்சாபில் கைது:அமெரிக்கா எப்பிஐ - அமெரிக்க அரசு திட்டங்களில் ரூ.5.7 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி நபர் பஞ்சாபில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்சித் சிங் பேடி. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள டாகோமா நகரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். அங்கு, அமெரிக்க அரசின் ஏழை, எளிய மக்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்ட பயனாளர்களின் நலத்திட்ட அட்டைகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருள்களுக்கு...
புதினுடன் – ட்ரம்பின் சிறப்பு தூதர்கள் பேச்சுவார்த்தை..!ஒரு முடிவும் எட்டப்படவில்லை - உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்தப் போரினால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் தொடர் தாக்குதல்களை சந்தித்து வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையே போரை நிறுத்தும் நோக்கில் அதிபர் டிரம்பின் தூதர்களான விட்காப், குஷ்னர் ஆகியோர் மாஸ்கோவுக்கு சென்று அதிபர் புடினை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாக...
ஹாலிவுட் காதலனுடன் ரகசியமாக 3வது குழந்தை பெற்ற நடிகை - முன்னாள் கணவரின் துரோகத்தால் விவாகரத்து பெற்ற ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் தற்போது புதிய காதலருடன் தனது 3வது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான நடாலி போர்ட்மேன் (45), கடந்த 11 ஆண்டுகளாக நடன இயக்குனர் பெஞ்சமின் மில்லிபீட் என்பவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு அலேப் என்ற மகனும், அமாலியா என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையே, பெஞ்சமின் மில்லிபீட் சுற்றுச்சூழல் ஆர்வலரான கேமில்...
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கப்பலை தாக்கியதாக ஈரான் அறிவிப்பு - ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய முயற்சி செய்த அமெரிக்க கப்பலை தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதம் அமைதி நீடித்த நிலையில், அமெரிக்காவும், ஈரானும் கடந்த வாரம் மீண்டும் தாக்குதல்களை தொடங்கின. ஈரானின் பல பகுதிகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க கடற்படை கப்பல் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக 3 ஈரான் எண்ணெய்...
கும்மிடிப்பூண்டியில் புதிய விமானநிலையம் சென்னையில் இருந்து 120 கி.மீ. தூரத்தில் - ; ஆந்திரா, புதுச்சேரி அருகே இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு: ஆய்வு செய்ய விமான ஆணையத்துக்கு பரிந்துரை சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க செய்யூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இடங்களில் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக் கோரியும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தவெக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கு...
முன்னாள் கணவரின் துரோகத்தால் விவாகரத்து பெற்ற ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் தற்போது புதிய காதலருடன் தனது 3வது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான நடாலி போர்ட்மேன் (45),...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...