TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி - கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உட்பட 3...
சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடி; மருத்துவர்கள் ஷாக்! - மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10). அந்த சிறுமி தனது 3 வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பிளாஸ்டிக் பேனா மூடியை விழுங்கியுள்ளார். அதன் பிறகு சிறுமிக்கு தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 200 மில்லியன் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது! - கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) ஊடாகச் சுமார் 20 கிலோகிராம் எடையுடைய ‘ஹசீஸ்’ (Hashish) போதைப்பொருளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 27 வயதுடைய கனடா நாட்டவர் (Canadian National) ஒருவர் இலங்கைச் சுங்க அதிகாரிகளால் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேசச் சந்தைப் பெறுமதி 201.89 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடிக்கும்) அதிகம் எனச் சுங்கப் போதைப்பொருள்...
எல்ப்ரஸ் மலையில் பலத்த பனிப்புயல்: போஸ்னிய மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு! - ரஷ்யாவின் காக்கசஸ் பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகயுயர்ந்த சிகரமான எல்ப்ரஸ் மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா நாட்டைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் பலத்த பனிப்புயலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களில் மூவரின் உடல்களை மீட்டு கீழே கொண்டு வரும் பணிகள் தாமதமாகியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘RIA Novosti’ செய்தி நிறுவனம் செய்தி...
ஒரே மேடையில் 3 சகோதரிகளை மணந்த இளைஞர் - உத்தரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரே நபரைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹசன்பூர் பகுதியைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி (19), சந்தோஷ் (18) ஆகிய சகோதரிகள் சமூக ஊடகங்களில் காணொளிகளை உருவாக்கி வருகின்றனர். இவர்களிடம் கடந்த ஆறு மாதங்களாகக் கேமராமேனாகப் பணிபுரிந்து வந்த விகாஸ் என்பவருடன் இவர்களுக்குக் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இணைந்து உருவாக்கிய காணொளிகளில்...
சின்னத்திரை பிரபலங்களின் பார்ட்டிகளில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார் நாராயணி சாஸ்திரி. இந்தி டிவி சீரியல்கள், வெப் தொடர்கள், படங்களில் நடித்து வரும் நாராயணி சாஸ்திரி சித்தார்த் கண்ணனுக்கு அளித்த...
காதல் திருமணம் முடிந்த கையோடு படுக்கையறையில் இருந்த பைக்கை வெளியேற்ற வைத்துவிட்டதாக கூறியிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஜஹீர் தன் உயிருக்கு உயிரான பைக்கை வெளியேற்றிவிட்டார். ஜாலி ஜோடி: பாலிவுட்...
ஹெச். வினோத் இயக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23 ( இன்று ) வெளியானது. விஜயுடன், கௌதம்...