TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
முதல்வர் விஜய் மீது யூடியூபர் கொளுத்திப்போட்ட சர்ச்சை பதிவால் கிளப்பியுள்ள! - தமிழகச் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, அங்கு நடைபெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து நடிகர் அஜித்தைச் சந்தித்த விவகாரம், யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்ட சர்ச்சை பதிவால் தமிழக அரசியல் களத்தில் கடும் புயலைக் கிளப்பியுள்ளது.அரசு திட்டங்கள் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தமிழகத்தில் பன்னாட்டுத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பை...
கடலில் சீனா நடத்திய பிரம்மாண்டஆராய்ச்சி வெற்றிகரமான தங்கம், கண்டுபிடிப்பு! - பசிபிக் பெருங்கடலின் ஆழமான தரைப்பகுதியில் இதுவரை நிலப்பரப்பில் கண்டறியப்படாத அளவுக்கு மிக அதிக அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி தாதுக்கள் நிறைந்த பிரம்மாண்டமான நீருக்கடியிலான படிமங்களைச் ) சீன ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். ‘சியாங் யாங் ஹாங் என்ற சீனாவின் அதிநவீன ஆராய்ச்சி கப்பல் மூலம் மேற் கொள்ளப்பட்ட 18 நாட்கள் ஆய்வில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. சிங்ஹுவா பல்கலைக்கழகம் மற்றும் சீனா கடல்சார் புவியியல்...
நடுக்கடலில் உடைந்த படகின் மேலே 2 நாட்களாக உணவு, தண்ணீரின்றி உயிருக்குப் போராடிய நிலையில் - அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்துக்கு அருகில் உள்ள பெரிங் கடலில் கவிழ்ந்த படகின் உடைந்த பாகமொன்றை பிடித்துக்கொண்டு இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், பாதுகாப்பாக மீட்கப்பட்டதோடு, சிறுவனுடன் பயணித்த இருவர், முன்னதாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை அலஸ்காவைச் சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா (Derek Parker Aghnaanga) என்ற 15 வயது சிறுவன் தனது சகோதரன் (வயது...
மயிலத்தமடு – மாதவனை 1,500 நாட்கள் போராட்டம்- பின்னரும் தீர்வு இல்லை – சாணக்கியன் - மயிலத்தமடு – மாதவனை 1,500 நாட்கள் போராட்டம்- பின்னரும் தீர்வு இல்லை – சாணக்கியன் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரி கால்நடை பண்ணையாளர்கள் தற்போது 1,500 நாட்களுக்கும் மேலாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டும், மீண்டும்...
அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு- கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை - கடந்த 2021-ஆம் ஆண்டு கொழும்பு நெலும் பொக்குண திரையரங்கில் நடைபெற்ற ‘திருமதி இலங்கை அழகு ராணிப் போட்டியின் போது, வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பலவந்தமாகப் பறித்து, அவரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளான கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரா ஆகியோரை விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரஹம இந்தத்...
தமிழகச் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, அங்கு நடைபெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தைக் கொடியசைத்துத்...
தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக வெற்றி விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மலையாளத்தில் வெற்றி சேனலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு...
முன்னாள் கணவரின் துரோகத்தால் விவாகரத்து பெற்ற ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் தற்போது புதிய காதலருடன் தனது 3வது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான நடாலி போர்ட்மேன் (45),...