TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
சனியின் வக்ரப் பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! பேரதிர்ஷ்டம்! - சனியின் வக்ரப் பெயர்ச்சி 2026 காரணமாக ஜூலை 27 ஆம் தேதி முதல் 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாக போகிறது. அதிர்ஷ்டசாலி ராசிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் கர்ம வினைகளுக்கேற்ப நன்மைகளையும் தீமைகளையும் வழங்கும் “நீதி தேவனாக” சனி பகவான் விளங்குகிறார். பொதுவாக இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும் சனி பகவான், இடையில் குறிப்பிட்ட காலத்திற்கு வக்ர நிலைப்...
வியர்வை நாற்றம் அடித்தால் விமானத்தில் இடமில்லை.. - உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் வந்தால்கூட உங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிடுவார்கள் என்பது தெரியுமா? கேடபதற்கே ஆச்சரியமாக இருக்கும் விமானத்தின் பல ரூல்ஸ் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். விமானத்தில் பயணிக்க டிக்கெட் மட்டும் எடுத்தால் போதாது, சில முக்கியமான விதிகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் வந்தால்கூட உங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மட்டுமல்ல விமானத்தில்...
இந்தியாவில் 6 மாதங்களில் 554 கணவர்கள் உயிரிழப்பு.. - இந்தியாவில் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் 554 கணவர்கள் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் சமீப ஆண்டுகளாகவே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், திருமணத்தை மீறிய உறவால் ஏற்படும் கொலைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் குடும்பங்களுக்குள் நடக்கும் குற்ற சம்பவங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்து ஹரியானா மாநிலம் குருகிராம் நகரை சேர்ந்த ஏகம் நியாக் பவுண்டேஷன்...
80 அடி ஆழத்தில் 10 லட்சம் பேரை காக்கும் ஹெல்சிங்கியின் ரகசிய பாதுகாப்பு திட்டம் – தெரியுமா? - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால் அதிலிருந்து தப்பிக்க பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கி, சுமார் 10 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் நிலத்தடி பதுங்கு நகரத்தை வடிவமைத்துள்ளது. இந்த பதுங்கு நகரம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவசரநிலையில் மக்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில் இந்த பதுங்கு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் போர் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா–உக்ரைன் போர் புதிய கட்டத்தை...
திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் விஷ விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள்! - திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 மாணவர்கள் 02 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு...
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த், சமீபத்தில் நடைபெற்ற ‘ஸ்டுடியோ ஒன்’ விருது வழங்கும் விழாவின் மேடையில் தனது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்...
72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன், தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது, சிறந்த...
“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார். சாம் நீல்...