TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
எப்ஸ்டீன் ஆவணங்களை மறைப்பதா? வழக்கு தொடுத்த மெக்சிகோ அரசு! - அமெரிக்காவில் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ‘ஸோரோ ரேஞ்ச்’ பண்ணை இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிடாமல் தாமதிப்பதாகக் கூறி, ட்ரம்ப் நிர்வாகத்தின் நீதித்துறை மற்றும் பதில் அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் மீது நியூ மெக்சிகோ மாநில அரசு கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. நியூ மெக்சிகோ மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் ராவுல் டோரஸ் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், எப்ஸ்டீனுக்குச்...
பல முறை கேட்டும் நடிகை மல்லிகா பிக் பாஸ் ஷோவில் பங்கேற்காதது ஏன்? - : பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பல சீசன்களாக அழைப்பி விடுத்தும் ஏன் போகவில்லை என்கிற காரணத்தை தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். அவர் தற்போது ட்ரெய்டர்ஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார். அந்த ஷோவில் மல்லிகாவுக்கு தான் அதிகம் சம்பளம் என்கிறார்கள். முக்கிய அம்சங்கள்: மல்லிகாவா?: பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கும் ட்ரெய்டர்ஸ் ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்கிறார் மல்லிகா...
திருமண பொருத்தம்- ஜாதகம், பொருத்தங்களை எவ்வாறு ஆராய்வது? - திருமண பொருத்தம் பார்க்க தொடங்கும் போது முதலில் மணமகன் மற்றும் மணமகள் ஜாதகத்தை விரிவாக ஆராய்வதன் மூலம், அவர்களுடைய வாழ்க்கையில் அடிப்படையான இணக்குதன்மை புரிந்து கொள்ள உதவுகிறது.மேலும் அடிப்படையாக கூறும் பதில்களின் மதிப்பீடுகளையும் ஆராய்வது அவசியம்.இது அந்த தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் முக்கியமான விஷயம் என்பது தான் கவனமாக ஆராய்வது அவசியம். திருமண பொருத்தத்தை பார்க்கும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் அந்த ஆண் மற்றும் மண்ணின் ஜாதகத்தை...
சிலர் தும்மல் வரும் போது இறைவன் பெயரை எதற்காக சொல்ல வேண்டும்? - இறைவனின் நாமத்தை ஒரு நாளைக்கு நாம் எத்தனை முறை சொல்கிறோம் என்று யோசித்து பார்த்தால் அதன் எண்ணிக்கை குறைவு தான். கோவிலுக்கு செல்லும் போதோ அல்லது பூஜை நேரத்தில் மட்டும் தான் சொல்லுவோம். ஆனால் சிலர் தும்மல் வந்தால் கூட இறைவனின் பெயரை சொல்லுவார்கள். இவர்களை பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்வது உண்டு. ஆனால் தும்மல் போன்ற மிக சாதாரண சிறிய விஷயத்திற்கு கூட இறைவனின் பெயரை எதற்காக...
ஹிரோஷிமா குண்டுவெடிப்பு: 81 ஆண்டுகள் நிறைவு நாளில் கருப்பு நாளாக இன்று - 1945 ஆகஸ்ட் 6 உலகம் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாக இன்று வரை பார்க்கப்படுகிறது. அன்று உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா வீசியது. அடுத்து 3 நாட்களில்,அதாவது ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீதும் இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. அந்த பேரழிவின் வடுக்களை இன்றளவும் சுமந்து கொண்டிருக்கும் ஜப்பான், ஹிரோஷிமா தாக்குதலின் 81-வது நினைவு நாளை இன்று அனுசரிக்கிறது. இரண்டாம்...
: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பல சீசன்களாக அழைப்பி விடுத்தும் ஏன் போகவில்லை என்கிற காரணத்தை தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். அவர் தற்போது ட்ரெய்டர்ஸ் 2 நிகழ்ச்சியில்...
பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சியை முத்துக்குமரன் இல்லை மாயா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்நிலையில் தலைவி ஜூலியை அழைத்து வந்திருக்கலாம், வேற லெவலில் இருந்திருக்கும் என்று பிக்...
நடிகர் சிம்பு, சூர்யா, அஜித் குமார் படங்களில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில்...