TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
சிறைச்சாலைகளில் எந்தவொரு நோய்க்கும் பனடோல் மட்டுமே வழங்கப்படுகின்றது! எழுந்துள்ள குற்றச்சாட்டு - இலங்கையின் சிறைச்சாலைகளில் எந்தவொரு நோய்க்கும் பனடோல் மாத்திரை மட்டுமே வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ExecutiveBranch தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நான் யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும்போது என் கண்முன்னே மூன்று கைதிகள் உயிரிழந்தனர். சிறைச்சாலையில் எல்லா நோய்க்கும் பனடோல் மாத்திரமே வழங்கப்படுகின்றது. அதை தவிரே வேறு மருந்துகள்...
மேலும் பல மர்ம மரணங்கள் நிகழும்! எச்சரித்துள்ள அநுர அரசு - இலங்கையில் எதிர்காலத்தில் முக்கிய சாட்சியங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும் இடம்பெறக்கூடும் என விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் தற்போது நீதிமன்ற பிணையில் இருப்பதாகவும், இவ்வாறு உயிரை மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். உயிரை மாய்க்கும் சம்பவங்கள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி....
வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்! - வியட்நாமின் வடக்குப் பகுதியில் லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காணமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வியட்நாமின் வடக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (17) அதிகாலை முவோங் தான் (Muong Than) கிராமத்தில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்த...
அமெரிக்க ராணுவத் தளங்களில் இருந்து தள்ளி இருங்கள்! – ஈரான் விடுத்த எச்சரிக்கை! - மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் உச்சமடைந்து வரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்புகளில் இருந்து பொதுமக்கள் உடனடியாகத் தள்ளி இருக்குமாறு ஈரான் தற்பொழுது மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில் அமெரிக்கப் படைகள் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில்,...
AS ஆகி முதலமைச்சர் விஜய்யுடன் வேலை பார்க்கும் நடிகர் சின்னி ஜெயந்த் மகன் - தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த், சமீபத்தில் நடைபெற்ற ‘ஸ்டுடியோ ஒன்’ விருது வழங்கும் விழாவின் மேடையில் தனது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐ.ஏ.எஸ் (IAS Srutanjay Narayanan) தற்போதைய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசில் மிக முக்கியப் பொறுப்பில் பணியாற்றி வருவதைக் குறிப்பிட்டு அழுது, நெகிழ்ந்து பேசியுள்ளார். சினிமா வாரிசுகள் அனைவரும் மீண்டும் திரைத்துறைக்கே...
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த், சமீபத்தில் நடைபெற்ற ‘ஸ்டுடியோ ஒன்’ விருது வழங்கும் விழாவின் மேடையில் தனது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்...
72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன், தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது, சிறந்த...
“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார். சாம் நீல்...