TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! - அமெரிக்கா – ஈரான் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் சுமார் 84 முறை தாக்கி போர் நிறுத்ததை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பம் முதல் எதிர்த்து வருவது மட்டும் அல்லாமல் ஈரானை தாக்கி அழிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளது. இந்த நிலையில் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றால் கடுமையான பதிலடி...
உருகும் கிரீன்லாந்து பனிப்பாறைகள்!.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!. - பூமியில் ஒரு சதவீதம் மட்டுமே நிலத்தாலும் மீதியுள்ள மூன்று சதவீதம் கடலாலும் சூழப்பட்டிருக்கிறது. அதிலும் அண்டார்டிகா உள்ளிட்ட கடல் பகுதிகள் பெரும்பாலும் பனிப்பாறைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் அதிக வெப்பம் காரணமாக அந்த பணிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகிறது. இதனால் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியே சென்றால் ஒரு நாள் மக்கள் வசிக்கும் பகுதி முழுவதும் கடலால் மூடிவிடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்....
பாகிஸ்தான் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெடித்த மக்கள் போராட்டம்.. - . பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், தற்போது அந்நாட்டுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சியாக மாறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்கட்டண உயர்வு, கோதுமை விலை உயர்வு மற்றும் பொருளாதார பாரபட்சங்களுக்கு எதிராக தொடங்கிய இந்த போராட்டம், தற்போது ராணுவத்தை வெளியேற சொல்லும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களின் இந்த எழுச்சியை கண்டு அஞ்சிய பாகிஸ்தான் அரசு, மின்கட்டண குறைப்பு...
ரியாத் ஏர் அமெரிக்க சந்தையில் புதிய அத்தியாயம் - தற்போது சவுதி அரேபியாவில் தேசிய விமான நிறுவனங்களாக சவுதியா மற்றும் ரியாத் ஏர் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதில் சவுதியா பாரம்பரிய தேசிய விமான நிறுவனமாக தொடர்ந்தாலும், ரியாத் ஏர் உலகளாவிய விமான வலையமைப்பை உருவாக்கும் புதிய தலைமுறை விமான நிறுவனமாக உருவெடுத்து வருகிறது. சவுதி அரேபியாவின் புதிய விமான நிறுவனமான ரியாத் ஏர், அமெரிக்காவுக்கு மற்றும் அங்கிருந்து விமான சேவைகளை இயக்குவதற்கான முக்கிய அனுமதியை அமெரிக்க போக்குவரத்துத்...
சஞ்சிதா தற்கொலை முடிவு - : இந்தியில் பிரபலமான கும்கும் பாக்யா சீரியலில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா உகலே. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த அவர் ஜூன் 14ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் சேலை மூலம் தூக்கு போட்டுக் கொண்ட சஞ்சிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர் இறந்துவிட்டார். சஞ்சிதா அப்பா: இந்நிலையில் என்.டி.டிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார்...
: இந்தியில் பிரபலமான கும்கும் பாக்யா சீரியலில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா உகலே. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த அவர் ஜூன் 14ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார்....
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் மீது அவரது அடியாளான “மிஸ்டர் ஜே” (Mr. J) என்பவரை முன்னிறுத்தி மிகக் கடுமையான பாலியல்...