TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம் - மூத்த தமிழ்த்தேசியவாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஜூன் மாதம் (11) வியாழக்கிழமை கொழும்பின் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று புன்கிழமை (02) வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்...
அமெரிக்க தளங்கள் மீது ஈரானிய ஏவுகணை வீச்சு- டிரம்பின் இறுதி எச்சரிக்கை! - அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவை ‘பெரும் சாத்தான்’ என சாடியுள்ள ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா கமேனி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்கு வைத்துத் தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக ஈரான் கண்ணிவெடிகளை அமைக்க முயன்றதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப்...
பலி எண்ணிக்கை 1,132 பேரை கடந்தது 4,962 பேர் குறித்து துப்பு கிடைக்கவில்லை சுரங்கங்களில் சிக்கிய 400 பேர் போராடும் ராணுவம் - நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,132 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமான 4,962 பேரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆக. 26ம் தேதி நேபாள – திபெத் எல்லையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த கோரத் தாண்டவத்தில் நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில்...
புவி வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டோம்- ஐநா - பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பின்னடைவாக, பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தும் வாய்ப்பை உலகம் தவறவிட்டது என ஐநா முதல் முறையாக ஒப்புக் கொண்டது. கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும் போது உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்யசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென உலக நாடுகள் ஒப்புக் கொண்டன. நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு...
மனித உருவிலான ரோபோ ஒன்று மனிதர்களை தாக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் - ரஷ்யாவில் உள்ள கடை ஒன்றில் மனித உருவிலான ரோபோ ஒன்று, தன்னைத் தள்ளிய வாடிக்கையாளரைத் தாக்க முயன்றதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள மின்னணு பொருள்கள் விற்பனை நிலையம் ஒன்றில் ‘சியோமா’ என்ற பெயரில் நவீன ரோபோ வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்களை பெற்று இயங்கக் கூடியது. கடையில்...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...