TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ரத்த தானம் ஆண்களின் இனப்பெருக்க திறனை அதிகரிக்குமா? கட்டுக்கதையும் உண்மையும் - ஒவ்வொரு காலையும் சைமன் எழுந்தவுடன் சௌனாவிற்குச் செல்கிறார். அங்குள்ள வெப்பம், உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையாக வெளியேற்ற அவருக்கு உதவுகிறது, இது தனது விந்தணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக அவர் கூறுகிறார் – ஆனால் அந்த வெப்பத்திலிருந்து அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. “அதிக விந்தணு எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்காக, நான் ‘சில் நட்ஸ்’ எனப்படும் ஒரு பனிக்கட்டிப் பையைப் பயன்படுத்தி, அதை எனது விரைகளின் மீது வைக்கிறேன்,” என்று...
இஸ்ரேல் – லெபனான் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்து - இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வொஷிங்டனில் பல நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலும் லெபனானும் முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும், இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே கருதுகின்றனர். லெபனான் தூதுவர் நடா மொவத் (Nada Moawad) மற்றும் இஸ்ரேலிய தூதுவர் யெஹியேல் லைட்டர் (Yechiel Leiter) ஆகியோர் வொஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறையில்...
சித்தியைக் கூலிப்படை ஏவிக் கொன்ற மனைவி – கண்ணீர் நாடகம் அம்பலம்! - தர்மபுரியில் சொந்த சித்தியைக் கூலிப்படை ஏவிக் கொன்ற மனைவி – கண்ணீர் நாடகம் அம்பலம்! தர்மபுரி மாவட்டம் தக்கனூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தம்பியும் வீட்டு வாசலில் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் 34 வயதான ஓட்டுநர் மாதேஷ் மற்றும் அவரது மூத்த சகோதரியான 50 வயது நஞ்சம்மாள் என்பது தெரியவந்துள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த...
ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்கா தாக்குதல்: மீண்டும் மேற்காசியாவில் போர் பதற்றம்? - ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக தகவல். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்தார். இதையடுத்து அமெரிக்கா...
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி - பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயக்குநர்கள் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜா ஆகியோரின் உதவி இயக்குநராக அவர் பணியாற்றினார். கடந்த 1977-ல் தனது...
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான...
– ஜனநாயகன் பட தயாரிப்பாளரான கே. வெங்கட் நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சருக்கு நிகரான இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஐடி...
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்கப் போகிறார்கள். தன்னுடைய வாழ்வாதாரத்தை கவனித்து கொள்வதாகவும் சொத்துக்கள் தருவதாகவும் கூறி வழக்கை வாபஸ் பெற செய்தார். கடந்த அதிமுக...