TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரிட்டன் வாசிகள்! - பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறது. பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற முன்னணி ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டுஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன்...
மிடில் கிளாஸ் மக்களை மூச்சுமுட்ட வைக்கும் பள்ளிக் கட்டணம்.. வழிகாட்டிய ‘கருணாநிதி’ மாடல்! - தமிழ்நாட்டில் ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கும்போதும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுப்பது தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வுதான். கல்வி என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்ட நிலையில், சேர்க்கைக் கட்டணம், சீருடை, புத்தகங்கள், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் வளர்ச்சி நிதிகள் எனப் பல்வேறு பெயர்களில் தனியார் நிர்வாகங்கள் வசூளிக்கும் மறைமுகக் கட்டணங்கள் பெற்றோர் தலையில் பெரும் சுமையாகக் படிகின்றன. இத்தகைய தடையற்ற கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, சாமானிய...
நான் பேசும் போது யாரும் ஓடக்கூடாது - சட்டப்பேரவையில் நான் பேசும் போது யாரும் ஓடக்கூடாது என சத்தியம் செய்யுங்கள்’ என தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜட் கூட்டத் தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை – தீயணைப்புத்துறை – மீட்பு பணிகள் துறை- சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி...
கரும்பொருளின் தடயத்தை நெருங்கியதாக கூறும் விஞ்ஞானிகள் - – பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பிரபஞ்சத்தில் 85%-க்கும் அதிகமான பகுதியை உருவாக்கியிருப்பதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தெரியாத பொருளை அளவிடும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆண்டுகால ஆய்வில் பங்கேற்றனர். முதன்முறையாக கரும்பொருளை (Dark Matter) கண்டறிவதற்கு தாங்கள் ஒரு படி நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் இன்னும் சுயாதீன ஆய்வாளர்களால் சரிபார்க்கப்படவில்லை. பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பிரபஞ்சத்தில் 85%-க்கும் அதிகமான பகுதியை உருவாக்கியிருப்பதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தெரியாத பொருளை...
சுவிசில் ஓவ்வூதியம் எடுத்துக் கொண்டு இலங்கை போனவர்களுக்கு - இலங்கை போனவர்களுக்கு அரைவாசி பணமே கிடைப்பதாக சொல்கிறார்கள். இவ்வளவு காலமும் வெளிவராமல் இருந்த பிரச்சனை இப்போதாவது வெளிவந்தது சந்தோசம். நீங்களும் இலங்கைப் புத்தகமா? ஆம் என்றால் நீங்களும் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். வெகுவிலைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் என்கிறார்கள். இதுபற்றி நீங்கள் அறிந்தது என்ன? இவற்றை கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா? வெகுவிரைவில் மற்றைய நாட்டவர்கள் போல இவர்களுக்கும் முழு ஓய்வூதிய பணம் கிடைக்க வேண்டுகிறேன். இவ்வளவு காலமும் இப்படி...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...