TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படாது என ஈரான் அறிவிப்பு! - ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அங்கு ஈரான் மற்றொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளது. நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், இதன் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து...
சிறைச்சாலை மோதல்கள் குறித்து ஆராயத் மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு! - சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பாக ஆராய்வதற்காகத் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் பேராசிரியர் ஞானசுந்தர வழங்கிய நிபுணத்துவ அறிக்கை குறித்து ஆலோசிக்கவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான முறையான செயல்திட்டத்தை வகுக்கும் நோக்கிலுமே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர்...
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? - ‘மொபைல் சிக்னல் எடுப்பதில்லை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானுயர்ந்து நிற்கும் மரங்களைத் தவிர எதுவுமில்லை, ஆர்ப்பரித்து ஓடும் நதியின் ஓசை மட்டும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது’ மேகேதாட்டு என்கிற பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு நேரில் சென்றபோது நிலவிய சூழலை இப்படித்தான் விவரிக்க முடியும். காவிரி நதி நீர் பங்கீட்டை ஒட்டிய மேகேதாட்டு அணை தொடர்பான விவாதங்களை பிபிசி தமிழின் இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது. காவிரி –...
இலங்கையுவதியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்திய கல்லூரி ஆசிரியர்! - இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர், கனிஷ்ட கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்த காலப்பகுதியில், இருவரும் கையடக்கத் தொலைபேசி ஊடாக நிர்வாண காணொளிகளைப் பரிமாறிக் கொண்டதாக...
இஸ்ரேல் செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு ; இலங்கையர்களுக்கான 16,000 பணியிட பதிவுகள் ஆரம்பம் - இஸ்ரேலின் உணவகம் (Restaurant) மற்றும் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவுகள் ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் (www.slbfe.lk) நாளை (10) திறக்கப்படவுள்ளன. அதன்படி, உணவகத் துறைக்கான பதிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மொத்தம் 4,000 பேர் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளனர். இதற்கு 25 முதல் 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்க முடியும். சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி...
பிரபல ஆங்கிலத் தொடரான ‘பிக்கி பிளைன்டர்ஸ்’ படமாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க டால்டன் மில்ஸ் கட்டடத்தை தீக்கிரையாக்கிய 19 வயது வாலிபருக்கு நீதிமன்றம் கடுமையான சிறை தண்டனை விதிக்கவுள்ளது. ஏற்கனவே பாலியல்...
தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்திலிருந்து போயஸ் கார்டன் பகுதிக்குத் தனது இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்திலும்,...
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார். மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து...