TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
மனைவி-குழந்தைகளுடன் 6 பேரை வெட்டிக் கொன்ற இளைஞன் - தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் விவசாயி ஒருவர் ஏற்கனவே திருமனமான நிலையில் 17 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் என்ற பெயரால் துன்புறுத்தியதாக...
குட்டிமணியின் கண்களால் நீர்கொழும்பு சிறைச்சாலையைப் பார்த்தல் – நிலாந்தன் - . நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் இரண்டு விதமான காட்சிகளையும் கருத்துக்களையும் சமூக ஊடக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது. முதலாவது காட்சி, கொல்லப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மீது அனுதாப அலையை உற்பத்தி செய்யும்,ஊக்குவிக்கும் காணொளிகளும் கருத்துக்களும்.இரண்டாவது,கொல்லப்பட்ட கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளின் மீது கவனத்தைக் குவிக்கும் காணொளிகளும் கருத்துக்களும். இதில் முதலாம் வகைப்பட்டவைதான் சமூக ஊடக வலைத்தளங்களில் பெருமளவுக்கு காணப்படுகின்றன.அவற்றை யார் பகிர்கிறார்கள்,யார் அவற்றின் மீது பதில் வினையாற்றுகிறார்கள்...
தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் – ஜெயா சரவணன்! - இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார். ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்...
ரூ.400 -ஐ தொட்ட கறிக்கோழி விலை.. விற்பனையை நிறுத்த திட்டம்? - தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக சிக்கன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் சிக்கன் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சிக்கன் தட்டுப்பாடு காரணமாக விற்பனை நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது. தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவப் பிரியர்களின் வீடுகளில் சிக்கன் மணம் கமழ்வது வழக்கம். ஆனால், தற்போது கோழியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு...
சர்க்கரை நோயும் நரம்புப் பாதிப்பும் - இந்தியாவில் நீரிழிவு நோய் என்பது சுகா தார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் ரத்த சர்க்கரை ஏற்றத் தாழ்வுகள் மூளை, நரம்பு மண்டலத்தை நேரடியாகப் பாதித்து பல தீவிர மூளை நரம்பியல் கோளாறு களை ஏற்படுத்துகின்றன. பக்கவாதம் (Stroke): நீரிழிவு நோயாளி களுக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாய் களில் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகம். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத்...
இசைஞானி இளையராஜாவுக்காக பாடலை பதிவு செய்தபோது தான் செய்த சுட்டித்தனத்தால் ஜானகி அம்மா கோபித்துக் கொண்டு சென்று காரில் உட்கார்ந்துவிட்டதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்னது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஜானகி...
காதலை சொல்ல தயங்கும் இளைஞனின் காதல் பயணமே `இதயம் முரளி’ இதயா (அதர்வா) மற்றும் அவரது நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மறுநாள் இதயாவுக்கு திருமணம் என்பதால் சென்னைக்கு கிளம்புகிறார்கள். விமானத்தில்...
இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர். ஆந்திர மாநிலம்...