TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
தாய்லாந்து கேளிக்கை விடுதி தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு - தாய்லாந்தின் பாங்காக் நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் காயம் அடைந்தனர். தாய்லாந்து தலைநகரான பாங்காக் நகரின் சட்டுசக் பகுதியில் ‘ராங் பீர் நா லாட் ப்ராவ்’ என்ற பெயரில் பிரபல மதுபான மற்றும் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு மேடைக்கு அருகில் இருந்த மின்சாதனம் திடீரென வெடித்து தீப்பற்றியது....
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும் - சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது. மக்கள் பெரும்பாலும், இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும் பிரச்னை என்று கருதுகின்றனர்....
காரைக்கால்- காங்கேசன்துறை இடையே புதிய சரக்குப் படகுச் சேவை - இந்தியாவின் காரைக்காலையும், சிறிலங்காவின் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலையையும் இணைக்கும், புதிய கொள்கலன் சரக்குப் படகுச் சேவை, வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கொழும்பைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இந்த சேவைகளை வழங்கவுள்ளன. இந்தச் சேவையானது முழு கொள்கலன் சுமை (FCL) மற்றும் பகுதி கொள்கலன் சுமை (LCL) போக்குவரத்தை, வாராந்த திட்டமிடப்பட்ட பயணங்கள், போட்டித்தன்மை வாய்ந்த சரக்குக்...
சாலையோரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியையின் சோக முடிவு! - பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய இளம்பெண் ஒருவர், தனது கணவரால் பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு குடும்பத்தில் பிறந்தநாள் என்பது மகிழ்ச்சியும், நினைவுகளும் நிறைந்த நாளாக இருக்கும். கேக் வெட்டி கொண்டாடுவது, குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, வாழ்த்துகளைப் பெறுவது என அந்த நாள் இனிமையானதாக அமையும். ஆனால் டெல்லியில் நடந்த ஒரு கொடூர சம்பவம், அப்படிப்பட்ட மகிழ்ச்சியான நாளை சில மணி நேரங்களிலேயே துயரத்தின் நாளாக மாற்றியுள்ளது....
நள்ளிரவில் ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் – பராமரிப்பு தளம் மீது அமெரிக்கா தாக்குதல் - ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளத்தில் (Bandar Abbas Naval Base) இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. குறித்த தளத்தின் மீது ஒரே திசையில் சென்று தாக்கும் பல ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல்...
“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார். சாம் நீல்...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லால் மகன் பிரணவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரணவ் ஆடு மேய்த்த கதையை தெரிந்து கொள்ளுங்கள். மலையாள சூப்பர்...
இசைஞானி இளையராஜாவுக்காக பாடலை பதிவு செய்தபோது தான் செய்த சுட்டித்தனத்தால் ஜானகி அம்மா கோபித்துக் கொண்டு சென்று காரில் உட்கார்ந்துவிட்டதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்னது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஜானகி...