TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு சில நாட்கள் மாத்திரமே அவகாசம் - : அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை! ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்காவிட்டால், மீண்டும் மிகக் கடுமையான இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், முறையான மற்றும் சரியான பதில்களைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னும் சில நாட்கள் மாத்திரம் வொஷிங்டன் பொறுமையுடன் காத்திருக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்ட்ரூஸ் கூட்டு விமானப் படைத்தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப்,...
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், உலகளாவிய உணவு விலை நெருக்கடி ஏற்படும் - ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலகளாவிய வேளாண்-உணவு அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இது அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் உலகளவில் கடுமையான உணவு விலை நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது. இத்தகைய பேரழிவுச் சூழ்நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வேகமாக குறைந்து வருகிறது...
பணம் கொடுத்தால் மனிதர்களைச் சுடலாம்! - 90-களில் நடந்த கொடூரம்; உலகை உலுக்கும் கொடூரம்! கடந்த 1992 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில், முன்னாள் யூகோஸ்லாவியா பிளவடைந்த போது போஸ்னியப் போர் தீவிரமாக நடைபெற்றது. அப்போது போஸ்னிய செர்பியப் படைகளால் முற்றுகையிடப்பட்ட சரஜீவோ (Sarajevo) நகரில் உள்ள மலைப்பகுதிகளுக்கு, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள செர்பிய ராணுவத்தினருக்குப் பெருமளவு பணத்தை லஞ்சமாகக் கொடுத்து, நகருக்குள்...
உறைபனி ஏரியில் கவிழ்ந்த சுற்றுலா மிதவை ஊர்தி; 5 பேர் உடல்கள் மீட்பு – பேராசையால் நேர்ந்த சோகம்! - ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் அமைந்துள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமான பைக்கால் ஏரியின் (Lake Baikal) கிழக்குக் கரைப் பகுதியில் நேற்று (மே 19, 2026) இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஸ்கோ பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினர், ஏரியின் அழகைக் ரசிப்பதற்காக ‘செவெர்-750’ (Sever-750) ரக ஏர்போட் எனப்படும் மிதவை ஊர்தியில் பயணித்துள்ளனர். ஏரியின் புகழ்பெற்ற ‘ஆமைப் பாறை’ (Turtle Rock) பகுதிக்கு அருகே சென்றபோது, அந்த...
இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கு நிர்ணயம் - பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இடையேயான சந்திப்பில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2029ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோ டாலருக்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே நாடுகளைத் தொடர்ந்து இறுதிகட்டமாக இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு...
நடிகர் விஜய் அரசியல்வாதி விஜயாக மாறியதிலிருந்து இலங்கையிலிருக்கும் இளம் சமூகத்தினர் தமது விருப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். அவரை நடிகராக பார்த்ததை விட தமிழகத்தின் முதலமைச்சராக பார்ப்பதிலேயே...
சென்னை: அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் அனைத்திலும் முதல்வர் விஜய் புகைப்படத்தை வைப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி...
கன்னடத் திரையுலகிலும் சின்னத்திரையிலும் தாராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பிரபல நடிகர் திலீப்ராஜ் (Dilip Raj), இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் காலமானார். 2005-ம் ஆண்டு ‘Boy...